ஆசிரியர் விவரம்

பெயர் அலையரசன் ச
தொலைபேசி +91 8072540590
Social Media
Email alaiyarasan@mowval.com
பெயர் நவீன் குமார் மு
தொலைபேசி +91 9710410808
Social Media
Email naveenkumar@mowval.com
பெயர் குமரிநாடன் ரு
தொலைபேசி +91 9500612859
Social Media
Email kumarinadan@mowval.com
பெயர் சதிஷ் குமார் சு
தொலைபேசி +91 9043889370
Social Media
Email sathishkumar@mowval.com
பெயர் உதயா மு
தொலைபேசி -
Social Media -
Email udhaya@mowval.com

தினசரி செய்திகள்

22 Jul 2026 07:02 am

தமிழறிஞர்.குமரிநாடன்.ரு

குமரிநாடன்.ரு 

அடையாளம்: 
தமிழறிஞர், மந்திரம் கல்வியாளர், கணியக்கலை வல்லுனர், தமிழியல் கட்டுமானர்.

ஆங்கிலத்தில்:
Kumarinadan: Tamil scholar, expert in the art of *Kaniyakklai* (The Origin of Numerology), architect of Thamizhalogy, and *Manthiram* educationist.

1. மொழி, இருப்பிடம்:

28 Jun 2026 08:05 am

என்தலைவி, எனக்குக் கிடைத்த உயிர்மையும் கடவுள்பேறும் ஆவாள்! இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற புரிதல் வரிசையில்

இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான...

01 Jan 2026 12:00 am

t

...
01 Jan 2026 12:00 am

t

...
01 Jan 2026 12:00 am

T

...
20 Feb 2026 02:39 pm

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 002 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

 

குமரிநாடன் உரை:
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை (தமிழியல்), பேணாதவர் எனில் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன் இருக்கமுடியும்.

வாலறிவன் என்று தமிழை அறிவுத்தெய்வமாக கண்ட திருவள்ளுவர், தமிழியலை அந்த...

05 Feb 2026 03:30 pm

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன், நிமிர்நிகழ்வில் ஆற்றிய கவிதையுரை

நிமிர் புத்தகப்பட்டறை, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நானூற்றுப் பத்தாவது சிறப்புக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு, நான் ஆற்றிய கவிதையுரையைக் கட்டுரையாக்கியுள்ளேன். கவிதையின் தலைப்பு: ஆழ்மனதின் சூறைக்காற்று என்பது. 

 

ஐம்பொழுது:
1.கிழமை: ஞாயிற்றுக்கிழமை
2.நாள்: 18
3.மாதம்:...

29 Jan 2026 07:00 am

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன் ஆற்றிய தலைமையுரை

சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய தலைமையுரையை கட்டுரையாக்கியுள்ளேன்.

ஐம்பொழுது:
1.கிழமை: கருக்கரிவாள்கிழமை
2.நாள்: 15
3.மாதம்: தை
4.தமிழ்த்தொடராண்டு: 5127

11 Jan 2026 01:24 pm

சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் அல்ல

இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை முன்னெடுக்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையின் தெளிவான புரிதலுக்கு, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை' என்கிற கட்டுரையை,...

02 Nov 2025 05:59 pm

வெட்கத்தில் சிவந்த வானம்

நிமிர் சிறப்பு கவியரங்கத்தில், 'வெட்கத்தில் சிவந்த வானம்' எனும் பொதுத் தலைப்பில் நான் படித்த கவிதை.

நடப்பில், 
வானம் குறித்து பேசிக் கொண்டிருக்கிற அத்தனை  செய்திகளும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள் மார்க்சியம் 
ஆகிய அயல்களின் பெரும்புனைவுகளே
முதலெனப்படுவது இடமும் காலமும்...

10 Oct 2025 02:50 pm

தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு!

முத்தமிழின் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் கலைகளில், இரண்டாவது இயல்அறிவு, ஒன்றாவது இயல்கணக்கு. அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். அந்த மந்திரம், 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று உணர்ந்ததற்கான இரண்டு நிகழ்வுகள் குறித்த விளக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 
 
ஒரு...

15 Aug 2025 12:23 pm

விடுதலைநாள் வாழ்த்துக்கள்! இன்றைய நாளை கொண்டாடுவதற்கு, இன்றைய நாளுக்கு நாம் வைக்க வேண்டிய தலைப்பு: விடுதலை நாள்

ஒட்டுமொத்த இந்தியாவும் நாவலந்தேயம் என்கிற தலைப்பில், தமிழினத்திற்கு சொந்தமாக இருந்த ஆண்டுகள் பல்லாயிரம்.

பிராமண வருகைக்குப் பின்பு, பேரளவு பிராமணிய மலைப்பில் தமிழினத்தில் பற்பல குழுக்கள் புதுப்புதுமொழிகளை உருவாக்கிக் கொண்டு புத்தினங்களாக பிரிய நாவலந்தேயம்...

18 Jul 2025 06:04 pm

இன்று தமிழ்நாடு நாள்! தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை மூலமாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: 

தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. 

ஆனால் இக்கோரிக்கை...

29 Apr 2025 08:09 am

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? வந்தவினா, தந்தவிடை வரிசையில்

வந்தவினா:

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?

தந்தவிடை:

இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே.

உங்கள் கேட்பு: உங்கள்செயல், உங்கள் எண்ணம், உங்கள் பேச்சு மற்றும்...

14 Apr 2025 08:35 am

5127வது தமிழ்த்தொடராண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத் தமிழ்க்காலம்:

00தற்பரை, 
05நாழிகை, 
41விநாழிகை

11 Apr 2025 10:06 am

பிறப்பு! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:
ஒவ்வொருவரும் அவரின் பெற்றோரின் மறுபிறப்பாக பிறக்கிறார். இருந்தாலும் அவர் தனியொரு கூட்டு எண்ணிக்கை என்கிற காரணம் பற்றி அவர் தனித்துவமானவரே.

பொருத்தமான கட்டுரை:

மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில்...

28 Mar 2025 07:13 am

ஐந்திரம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

ஐந்திரம் என்கிற பொருள்பொதிந்த தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதத் திரிபே பிரபஞ்சம்.
பிர என்றால் பெரிய பஞ்சம் என்றால் ஐந்து.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள் தான்தோன்றியாக உருவானவைகளே எனினும் அவைகள் இயற்;கையின் முதலாவது அல்ல.
இயற்கையின் முதலாவது இடமும் காலமுமே...

27 Mar 2025 08:53 am

பெயரேஅடையாளம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

பெயரே அடையாளம் என்பதை ஒன்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகைக்கு சொந்த மொழியில் மட்டுமே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தாய்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு'...

27 Mar 2025 08:37 am

புலமைஆதாயம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

அடுத்த இனத்தின் எந்த செய்திக்கும் ஒரு புலமை ஆதாயத்தை நம் சொந்த உழைப்பில் எடுத்து அந்த இனத்திற்குப் பகிர்ந்தளிக்கும் கடவுள்.

பொருத்தமான கட்டுரை: 

புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் எனக்கு புலமைஆதாயத்தை வழங்க நான் என்ன செய்ய வேண்டும்?...

27 Mar 2025 08:34 am

நோக்கம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

நாம் யாராலும் படைக்கப்படவில்லை; தான்தோன்றியாக உருவானோம் என்கிற காரணம் பற்றி, தொடர்ந்து வளர்தலும், உருவாக்குதலுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு...